இடுகைகள்

தன்னம்பிக்கை பதிவு.

*நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம்.* *வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் கடை பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி.* *ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடை பிடிக்க வேண்டி உள்ளது.*  *இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது.*  *ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை.*  *காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இது வரை இல்லை என்பது தான் சத்தியம்.*  *நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக் கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பது தான்.*  *மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக் கூடியது அன்று.*  *நமக்காக நாமே உருவாக்கிக் கொள்வதே நிலைய...

குறுஞ் சிந்தனை

 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂ *சிக்கல் இல்லாத*  *மனிதன்*  *உலகில் இல்லை.* *சிக்கலை கண்டு*  *மிரளாமல்,* *சிக்கலின் காரணத்* *தன்மை, ஆராய்.* *திறக்க முடியாத*  *பூட்டே கிடையாது.*  *சரியான சாவியைக்*  *கண்டுபிடிக்காதவர்கள்* *தான் அதிகம் உண்டு.* *தீர்க்க முடியாத துன்பம்* *எதுவும் கிடையாது.*  *தீர்க்கும் வழியை தீர்க்கமாக* *அறியாதவர்களே உண்டு.* *இன்று கவலையாகத்* *தெரியாவது,*  *நாளை மகிழ்வாய்* *மாறும், மலரும்.* *எந்தக் கவலையையும்*  *ஆராய்ந்து சரியான* *தீர்வைக் காண்பதே* *வாழ்வின் உன்னதம்.* 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️        *.*
 ஒரு அறிஞரிடம் நான் கேட்டேன் *"என்னோட வாழ்க்கையை நான் எப்படி  வழி நடத்துவது என்று, 🍁அறிஞர் சொன்னார்,* *உன் அறையை செக் பண்ணு, என்று 🍁என்னுடைய அறை என் கேள்விக்கு பதில் சொன்னது மேற் கூரை சொன்னது* உன் எண்ணங்களை உயர்வாக வை என்று 🍃காத்தாடி சொன்னது,* என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று *🍃கடிகாரம் சொன்னது,  நேரத்தை மதிக்கனும் என்று *🍃நாட்காட்டி சொன்னது,* என்னை மாதிரி தினமும்  உன்னை புதுப்பித்துக்கொள்  என்று. 🍃மணிபர்ஸ் சொன்னது ,* வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று 🍃கண்ணாடி சொன்னது,* உன் மானத்தை என்னைப்போல் பாதுகாத்துக் கொள். உடைந்தால் ஒட்ட முடியாது  என்று . 🍃விளக்கு சொன்னது,* என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று  என்று *🍃ஜன்னல் சொன்னது* பரந்த மனப்பான்மையாக இரு என்று தரை சொன்னது,* எப்பவும் கீழே பணிவாக இரு என்று 🍃படிக்கட்டு சொன்னது,* வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும்  கவனமாக அடி எடுத்து வை  என்று *இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.*

விவேகம்

*அறிவான வேகம்* *விவேகம்.* *எண்ணித் துணிவதும்..!* *சிந்தித்துத் தெளிவதும்..!* *முனைப்பாய் செய்வதும்..!* *விவேகம்.* *வெற்றியோ தோல்வியோ*  *இறுதி வரை போராடிச்* *செயல் ஆற்றுவதும்* *விவேகம்* *துணிந்த பிறகு மீண்டும்,* *பின் வாங்குவதையோ,* *இழுக்கு என்று மனதுக்குள்*  *நினைப்பதும்.* *விவேகம்* *விவேகம் உள்ளவர்கள்* *விவேகி.* *செயலிலே வேகம்,*  *சிந்தையிலே விவேகம்.* *சீரிய கட்டுப்பாட்டிற்குள்* *செயல்படுவார்கள்.* *விவேகி* *விவேகியிடம்* *பகுத்தறிவு, புத்திக் கூர்மை,* *மதிநுட்பம், ஞானம்* *அறிவு, சாமர்த்தியம்,* *ஒருசேர இருக்கும்* *வாழ்வில் விவேகம்*  *தீமையைக் குறைத்து* *நன்மையை நாடுவது.* *கடலின் ஆழத்தில்*  *முத்தைக் கண்டு பிடிப்பது* *பிரச்சனைகளின்* *ஆழத்தில் முடிவின்* *தீர்வைக் கண்டு பிடிப்பது* *விவேகம்.* *விவேகம்* *ஏட்டுச் சுரைக்காய் அல்ல.* *வாழ்வில் பல* *நெருக்கடிகளைச் சந்தித்து* *எதிர்கொண்டு கடந்து* *வந்தவர்களே* *விவேகிகள்.* *ஆம்.,* *இருள் தடுமாறச்* *செய்கிறது.*  *விவேக வெளிச்சம்* *உற்சாகம் தருகிறது.* *அபரிதமான*  *நம்பிக்கையைத்* *தருவதும்* *விடியலைக்* *காண்பதும்* *வி...

வாழ்க_வளமுடன்.

 வயதை' வைத்து மட்டுமே அனுபவத்தை கணக்கிடாதீர்..!பண்படுத்திய 'வலிகளை' வைத்தும் அனுபவத்தை கணக்கிடுங்கள்..!!* தோல்விகளும்,துரோகங்களும் கடைசியாக கற்றுக்கொடுப்பது...நாமும் சுயநலமாக இருந்திருக்கலாம் என்று..!!* *கடினமான செயலின் சரியான பெயர் தான் 'சாதனை'..!சாதனையின் தவறான விளக்கம் தான் 'கடினம்'..!!* *பலர் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பது, திறமை இல்லாமல் அல்ல... நேர்மையான எண்ணங்களும், நியாயமான வாழ்க்கை முறையும் காரணமாக இருக்கலாம்..!!* *ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை..!நம்பிக்கை இருக்கும் வரை முயற்சிகள் வீண்போவதில்லை.!!* *வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை..!ஆனால், அவர்கள் செய்வதை வித்தியாசமாக செய்கிறார்கள்..!!* *தெரிந்த ஒன்றை செய்து வெற்றி காண்பதை விட... தெரியாத ஒன்றை செய்து தோல்வி காண்பது... "நல்ல பாடம்"..!!* *மற்றவர்களை கஷ்டப்படுத்தும் போது சுகமாக தான் இருக்கும்... ஆனால், நாம் கஷ்டப்படும் போது தான் தெரியும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என...* *உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள்.. பணம் கொடுத்து உய...

முக்கியமானவன்

☮தான் மிக முக்கியமானவன்' என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, ''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்து விடும்? ☮பொய்யான மனிதர்களிடம் இருந்து தான் நாம் உண்மையான வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறோம். ☮வெளி உலக விஷயங்களை மட்டுமே செல்பேசியால் தர இயலும் வெளி உலக அனுபவங்களை ஒரு போதும் செல்பேசியால் தர இயலாது. ☮தவறு ஏதும் செய்யாமல் சில நேரங்களில் சூழ்நிலைக் கைதியாய் சிலர் முன் நாம் நிற்கிறோம். ☮வருங்காலம் நிம்மதியாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பில் நிகழ் காலத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். ☮☮☮☮☮☮☮☮☮☮☮   நல்லதே நடக்கும்

நாம்

 🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞 🌌தெரியாது என்பதே எப்போதும் பிரச்சனை தராத ஆகச் சிறந்த பதிலாக இருக்கிறது. 🌌விழிக்கும் போதே அன்றைய நாளை திட்டமிடுங்கள். உங்களை நல்ல மனநிலையில் வைத்துக் கொள்ளவும் உங்களை சுற்றி இருப்பவர்களை மகழ்விக்கவும் உதவும். 🌌நாம் உறவுக்குள் வெளிப் படையாக இருந்தால் உறவு முறிந்து விடுகிறது. உறவு இல்லாதவர்களிடம் வெளிப் படையாக இருந்தால் உறவு உருவாகி விடுகிறது. 🌌நூறு வருஷம் வாழறது முக்கியமில்லை. அதுல எத்தனை வருஷம் சந்தோஷமா வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். 🌌பிறர் மனம் மகிழ நாம் காரணமாக இருக்கிறோம் என்றால் நாம் சரியாக வாழ்கிறோம். அத்தகைய வாழ்க்கைப் பாதையை இறுதி மூச்சு இருக்கும் வரை தவற விடக் கூடாது.