🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞
🌌தெரியாது என்பதே எப்போதும் பிரச்சனை தராத ஆகச் சிறந்த பதிலாக இருக்கிறது.
🌌விழிக்கும் போதே அன்றைய நாளை திட்டமிடுங்கள். உங்களை நல்ல மனநிலையில் வைத்துக் கொள்ளவும் உங்களை சுற்றி இருப்பவர்களை மகழ்விக்கவும் உதவும்.
🌌நாம் உறவுக்குள் வெளிப் படையாக இருந்தால் உறவு முறிந்து விடுகிறது. உறவு இல்லாதவர்களிடம் வெளிப் படையாக இருந்தால் உறவு உருவாகி விடுகிறது.
🌌நூறு வருஷம் வாழறது முக்கியமில்லை. அதுல எத்தனை வருஷம் சந்தோஷமா வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்.
🌌பிறர் மனம் மகிழ நாம் காரணமாக இருக்கிறோம் என்றால் நாம் சரியாக வாழ்கிறோம். அத்தகைய வாழ்க்கைப் பாதையை இறுதி மூச்சு இருக்கும் வரை தவற விடக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக