20 நவம்பர் 2020

உண்மைகள்

 தவிர்க்க முடியாமல்* 

*சில இழப்புகள்.*


*வெளிப்படுத்த* 

*முடியாமல் சில*

*உண்மைகள்.*


*நம்ப முடியாமல்* 

*சில துன்பங்கள்.* 


*அனுபவிக்க* 

*முடியாமல் சில* 

*சந்தோஷங்கள்.*


*இவை அனைத்தும்* 

*நிறைந்ததுதான்* 

*வாழ்க்கை...*


*வாழ்க்கை* 

*எல்லோருக்கும் சீராக*

*சென்று விடுவதில்லை..*


*ஏற்ற இறக்கம்* 

*யாராலும் தவிர்க்க* 

*முடியாது..*


*தவறி விழும் நிலையிலும்* 

*உங்கள் வேதனையை* *வெளிகாட்டாதீர்கள்..*


*ஏனெனில்,*


*உங்கள் வேதனையை* 

*கொண்டாட.. இங்கு* 

*ஒரு கூட்டமே காத்திருக்கிறது..!!*


*உங்களை* 

*நீங்களே செதுக்கி* 

*கொண்டே இருங்கள்..*


*வெற்றி பெற்றால்*

*சிலை..!*

*தோல்வி அடைந்தால்* 

*சிற்பி..!!*


*கடனாக இருந்தாலும் சரி..*

*அன்பாக இருந்தாலும் சரி..*

*திருப்பி செலுத்தினால்* 

*தான் மதிப்பு..!!*


*குறைகளை தன்னிடம்* 

*தேடுபவன் தெளிவடைகிறான்..!*


*குறைகளை பிறரிடம்* 

*தேடுபவன் களங்கப்படுகிறான்..!!*


*ஒருவர் எந்த காரியம்* 

*செய்தாலும் அதில்* 

*வெற்றி பெற முடியாமல்* 

*போவதற்கு ஊக்கமின்மை* 

*ஒரு பெரிய காரணமாக* *கருதப்படுகின்றது.* 


*ஊக்கம் இல்லாமல்* 

*செய்யும் எந்த காரியமாக* 

*இருந்தாலும்,* 

*அது முழுமையும்*

*பெறுவதில்லை,* 


*வெற்றியும்* 

*பெறுவதில்லை.* 


*நீங்கள்* 

*சிறியதோ, பெரியதோ,*

*நிச்சயம் ஊக்கத்தோடு* 

*ஒரு காரியத்தை செய்ய* 

*முயலும் போது,*


*அதில் வெற்றியும்,* 

*மகிழ்ச்சியும் உங்களைத்*

*தேடி வரும் என்பதில்*

*சந்தேகம் இல்லை.*