இடுகைகள்

அக்டோபர் 5, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறுஞ் சிந்தனை

 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂ *சிக்கல் இல்லாத*  *மனிதன்*  *உலகில் இல்லை.* *சிக்கலை கண்டு*  *மிரளாமல்,* *சிக்கலின் காரணத்* *தன்மை, ஆராய்.* *திறக்க முடியாத*  *பூட்டே கிடையாது.*  *சரியான சாவியைக்*  *கண்டுபிடிக்காதவர்கள்* *தான் அதிகம் உண்டு.* *தீர்க்க முடியாத துன்பம்* *எதுவும் கிடையாது.*  *தீர்க்கும் வழியை தீர்க்கமாக* *அறியாதவர்களே உண்டு.* *இன்று கவலையாகத்* *தெரியாவது,*  *நாளை மகிழ்வாய்* *மாறும், மலரும்.* *எந்தக் கவலையையும்*  *ஆராய்ந்து சரியான* *தீர்வைக் காண்பதே* *வாழ்வின் உன்னதம்.* 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️        *.*
 ஒரு அறிஞரிடம் நான் கேட்டேன் *"என்னோட வாழ்க்கையை நான் எப்படி  வழி நடத்துவது என்று, 🍁அறிஞர் சொன்னார்,* *உன் அறையை செக் பண்ணு, என்று 🍁என்னுடைய அறை என் கேள்விக்கு பதில் சொன்னது மேற் கூரை சொன்னது* உன் எண்ணங்களை உயர்வாக வை என்று 🍃காத்தாடி சொன்னது,* என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று *🍃கடிகாரம் சொன்னது,  நேரத்தை மதிக்கனும் என்று *🍃நாட்காட்டி சொன்னது,* என்னை மாதிரி தினமும்  உன்னை புதுப்பித்துக்கொள்  என்று. 🍃மணிபர்ஸ் சொன்னது ,* வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று 🍃கண்ணாடி சொன்னது,* உன் மானத்தை என்னைப்போல் பாதுகாத்துக் கொள். உடைந்தால் ஒட்ட முடியாது  என்று . 🍃விளக்கு சொன்னது,* என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று  என்று *🍃ஜன்னல் சொன்னது* பரந்த மனப்பான்மையாக இரு என்று தரை சொன்னது,* எப்பவும் கீழே பணிவாக இரு என்று 🍃படிக்கட்டு சொன்னது,* வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும்  கவனமாக அடி எடுத்து வை  என்று *இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.*