05 அக்டோபர் 2020

குறுஞ் சிந்தனை

 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂


*சிக்கல் இல்லாத* 

*மனிதன்* 

*உலகில் இல்லை.*


*சிக்கலை கண்டு* 

*மிரளாமல்,*

*சிக்கலின் காரணத்*

*தன்மை, ஆராய்.*


*திறக்க முடியாத* 

*பூட்டே கிடையாது.* 

*சரியான சாவியைக்* 

*கண்டுபிடிக்காதவர்கள்*

*தான் அதிகம் உண்டு.*


*தீர்க்க முடியாத துன்பம்*

*எதுவும் கிடையாது.* 

*தீர்க்கும் வழியை தீர்க்கமாக* *அறியாதவர்களே உண்டு.*


*இன்று கவலையாகத்*

*தெரியாவது,* 

*நாளை மகிழ்வாய்*

*மாறும், மலரும்.*


*எந்தக் கவலையையும்* 

*ஆராய்ந்து சரியான*

*தீர்வைக் காண்பதே*

*வாழ்வின் உன்னதம்.*


🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️

       *.*

 ஒரு அறிஞரிடம் நான் கேட்டேன்

*"என்னோட வாழ்க்கையை நான் எப்படி  வழி நடத்துவது என்று,


🍁அறிஞர் சொன்னார்,*

*உன் அறையை செக் பண்ணு, என்று


🍁என்னுடைய அறை என் கேள்விக்கு பதில் சொன்னது


மேற் கூரை சொன்னது*

உன் எண்ணங்களை உயர்வாக வை என்று


🍃காத்தாடி சொன்னது,*

என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று


*🍃கடிகாரம் சொன்னது,

 நேரத்தை மதிக்கனும் என்று


*🍃நாட்காட்டி சொன்னது,* என்னை மாதிரி தினமும்  உன்னை புதுப்பித்துக்கொள் 

என்று.


🍃மணிபர்ஸ் சொன்னது ,*

வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று


🍃கண்ணாடி சொன்னது,*

உன் மானத்தை என்னைப்போல் பாதுகாத்துக் கொள். உடைந்தால் ஒட்ட முடியாது  என்று .


🍃விளக்கு சொன்னது,* என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று 

என்று


*🍃ஜன்னல் சொன்னது* பரந்த மனப்பான்மையாக இரு என்று


தரை சொன்னது,*

எப்பவும் கீழே பணிவாக இரு என்று


🍃படிக்கட்டு சொன்னது,*

வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும்  கவனமாக அடி எடுத்து வை 

என்று



*இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.*