ஒரு அறிஞரிடம் நான் கேட்டேன்
*"என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது என்று,
🍁அறிஞர் சொன்னார்,*
*உன் அறையை செக் பண்ணு, என்று
🍁என்னுடைய அறை என் கேள்விக்கு பதில் சொன்னது
மேற் கூரை சொன்னது*
உன் எண்ணங்களை உயர்வாக வை என்று
🍃காத்தாடி சொன்னது,*
என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று
*🍃கடிகாரம் சொன்னது,
நேரத்தை மதிக்கனும் என்று
*🍃நாட்காட்டி சொன்னது,* என்னை மாதிரி தினமும் உன்னை புதுப்பித்துக்கொள்
என்று.
🍃மணிபர்ஸ் சொன்னது ,*
வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று
🍃கண்ணாடி சொன்னது,*
உன் மானத்தை என்னைப்போல் பாதுகாத்துக் கொள். உடைந்தால் ஒட்ட முடியாது என்று .
🍃விளக்கு சொன்னது,* என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று
என்று
*🍃ஜன்னல் சொன்னது* பரந்த மனப்பான்மையாக இரு என்று
தரை சொன்னது,*
எப்பவும் கீழே பணிவாக இரு என்று
🍃படிக்கட்டு சொன்னது,*
வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை
என்று
*இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக