இடுகைகள்

அக்டோபர் 3, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விவேகம்

*அறிவான வேகம்* *விவேகம்.* *எண்ணித் துணிவதும்..!* *சிந்தித்துத் தெளிவதும்..!* *முனைப்பாய் செய்வதும்..!* *விவேகம்.* *வெற்றியோ தோல்வியோ*  *இறுதி வரை போராடிச்* *செயல் ஆற்றுவதும்* *விவேகம்* *துணிந்த பிறகு மீண்டும்,* *பின் வாங்குவதையோ,* *இழுக்கு என்று மனதுக்குள்*  *நினைப்பதும்.* *விவேகம்* *விவேகம் உள்ளவர்கள்* *விவேகி.* *செயலிலே வேகம்,*  *சிந்தையிலே விவேகம்.* *சீரிய கட்டுப்பாட்டிற்குள்* *செயல்படுவார்கள்.* *விவேகி* *விவேகியிடம்* *பகுத்தறிவு, புத்திக் கூர்மை,* *மதிநுட்பம், ஞானம்* *அறிவு, சாமர்த்தியம்,* *ஒருசேர இருக்கும்* *வாழ்வில் விவேகம்*  *தீமையைக் குறைத்து* *நன்மையை நாடுவது.* *கடலின் ஆழத்தில்*  *முத்தைக் கண்டு பிடிப்பது* *பிரச்சனைகளின்* *ஆழத்தில் முடிவின்* *தீர்வைக் கண்டு பிடிப்பது* *விவேகம்.* *விவேகம்* *ஏட்டுச் சுரைக்காய் அல்ல.* *வாழ்வில் பல* *நெருக்கடிகளைச் சந்தித்து* *எதிர்கொண்டு கடந்து* *வந்தவர்களே* *விவேகிகள்.* *ஆம்.,* *இருள் தடுமாறச்* *செய்கிறது.*  *விவேக வெளிச்சம்* *உற்சாகம் தருகிறது.* *அபரிதமான*  *நம்பிக்கையைத்* *தருவதும்* *விடியலைக்* *காண்பதும்* *வி...

வாழ்க_வளமுடன்.

 வயதை' வைத்து மட்டுமே அனுபவத்தை கணக்கிடாதீர்..!பண்படுத்திய 'வலிகளை' வைத்தும் அனுபவத்தை கணக்கிடுங்கள்..!!* தோல்விகளும்,துரோகங்களும் கடைசியாக கற்றுக்கொடுப்பது...நாமும் சுயநலமாக இருந்திருக்கலாம் என்று..!!* *கடினமான செயலின் சரியான பெயர் தான் 'சாதனை'..!சாதனையின் தவறான விளக்கம் தான் 'கடினம்'..!!* *பலர் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பது, திறமை இல்லாமல் அல்ல... நேர்மையான எண்ணங்களும், நியாயமான வாழ்க்கை முறையும் காரணமாக இருக்கலாம்..!!* *ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை..!நம்பிக்கை இருக்கும் வரை முயற்சிகள் வீண்போவதில்லை.!!* *வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை..!ஆனால், அவர்கள் செய்வதை வித்தியாசமாக செய்கிறார்கள்..!!* *தெரிந்த ஒன்றை செய்து வெற்றி காண்பதை விட... தெரியாத ஒன்றை செய்து தோல்வி காண்பது... "நல்ல பாடம்"..!!* *மற்றவர்களை கஷ்டப்படுத்தும் போது சுகமாக தான் இருக்கும்... ஆனால், நாம் கஷ்டப்படும் போது தான் தெரியும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என...* *உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள்.. பணம் கொடுத்து உய...

முக்கியமானவன்

☮தான் மிக முக்கியமானவன்' என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, ''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்து விடும்? ☮பொய்யான மனிதர்களிடம் இருந்து தான் நாம் உண்மையான வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறோம். ☮வெளி உலக விஷயங்களை மட்டுமே செல்பேசியால் தர இயலும் வெளி உலக அனுபவங்களை ஒரு போதும் செல்பேசியால் தர இயலாது. ☮தவறு ஏதும் செய்யாமல் சில நேரங்களில் சூழ்நிலைக் கைதியாய் சிலர் முன் நாம் நிற்கிறோம். ☮வருங்காலம் நிம்மதியாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பில் நிகழ் காலத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். ☮☮☮☮☮☮☮☮☮☮☮   நல்லதே நடக்கும்

நாம்

 🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞 🌌தெரியாது என்பதே எப்போதும் பிரச்சனை தராத ஆகச் சிறந்த பதிலாக இருக்கிறது. 🌌விழிக்கும் போதே அன்றைய நாளை திட்டமிடுங்கள். உங்களை நல்ல மனநிலையில் வைத்துக் கொள்ளவும் உங்களை சுற்றி இருப்பவர்களை மகழ்விக்கவும் உதவும். 🌌நாம் உறவுக்குள் வெளிப் படையாக இருந்தால் உறவு முறிந்து விடுகிறது. உறவு இல்லாதவர்களிடம் வெளிப் படையாக இருந்தால் உறவு உருவாகி விடுகிறது. 🌌நூறு வருஷம் வாழறது முக்கியமில்லை. அதுல எத்தனை வருஷம் சந்தோஷமா வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். 🌌பிறர் மனம் மகிழ நாம் காரணமாக இருக்கிறோம் என்றால் நாம் சரியாக வாழ்கிறோம். அத்தகைய வாழ்க்கைப் பாதையை இறுதி மூச்சு இருக்கும் வரை தவற விடக் கூடாது.