*மனம் ஒரு பிளவுபட்ட*
*கண்ணாடியைப் போன்றது ..!*
*உணர்வுகள் பிளவுபட்டு*
*விடும்போது அவை*
*மனமாக மாறி விடுகிறது ..!*
*நீங்கள் உள்ளே*
*பிளவு பட்டிருப்பதால்*
*அவை வெளியே*
*வேறுபட்டு தெரிகின்றன ..!*
*எதிர் நிலை இல்லாமல்*
*மனம் ஒரு பொருளைப்*
*புரிந்து கொள்வதில்லை ..!*
*வேறுபாட்டின்*
*வாயிலாகத்தான் எதையும்*
*மனம் பார்க்க பழகியுள்ளது ..*
*இறப்பே இல்லையென்றால்* *வாழ்க்கையை நம்மால்*
*புரிந்து கொள்ளமுடியாது ..!*
*கவலையே இல்லையென்றால்*
*நம்மால் சந்தோஷத்தை*
*புரிந்து கொள்ள முடியாது ..!*
*மனதிற்கு எதிர்மறை*
*தென்படும் போதுதான்*
*எதையும் புரிந்து கொள்ளும் ..!*
*இருப்பு நிலைக்கு*
*எதிர்மறை*
*எதுவும் கிடையாது ..!*
*மனம் எதிர்மறையின்*
*வாயிலாகத்தான்*
*இயங்கும் ..!*
*ஆனால் இருப்புநிலை*
*ஒன்றையே சார்ந்தது ..!*
*மனம் இரட்டை நிலை*
*கொண்டது ...