மனமும் தன்னுணர்வும்
*மனம் ஒரு பிளவுபட்ட* *கண்ணாடியைப் போன்றது ..!* *உணர்வுகள் பிளவுபட்டு* *விடும்போது அவை* *மனமாக மாறி விடுகிறது ..!* *நீங்கள் உள்ளே* *பிளவு பட்டிருப்பதால்* *அவை வெளியே* *வேறுபட்டு தெரிகின்றன ..!* *எதிர் நிலை இல்லாமல்* *மனம் ஒரு பொருளைப்* *புரிந்து கொள்வதில்லை ..!* *வேறுபாட்டின்* *வாயிலாகத்தான் எதையும்* *மனம் பார்க்க பழகியுள்ளது ..* *இறப்பே இல்லையென்றால்* *வாழ்க்கையை நம்மால்* *புரிந்து கொள்ளமுடியாது ..!* *கவலையே இல்லையென்றால்* *நம்மால் சந்தோஷத்தை* *புரிந்து கொள்ள முடியாது ..!* *மனதிற்கு எதிர்மறை* *தென்படும் போதுதான்* *எதையும் புரிந்து கொள்ளும் ..!* *இருப்பு நிலைக்கு* *எதிர்மறை* *எதுவும் கிடையாது ..!* *மனம் எதிர்மறையின்* *வாயிலாகத்தான்* *இயங்கும் ..!* *ஆனால் இருப்புநிலை* *ஒன்றையே சார்ந்தது ..!* *மனம் இரட்டை நிலை* *கொண்டது ...