இடுகைகள்

நவம்பர் 17, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனமும் தன்னுணர்வும்

*மனம் ஒரு பிளவுபட்ட*  *கண்ணாடியைப் போன்றது ..!* *உணர்வுகள் பிளவுபட்டு*  *விடும்போது அவை*  *மனமாக மாறி விடுகிறது ..!* *நீங்கள் உள்ளே*  *பிளவு பட்டிருப்பதால்* *அவை வெளியே*  *வேறுபட்டு தெரிகின்றன ..!* *எதிர் நிலை இல்லாமல்*  *மனம் ஒரு பொருளைப்*  *புரிந்து கொள்வதில்லை ..!* *வேறுபாட்டின்* *வாயிலாகத்தான் எதையும்*  *மனம் பார்க்க பழகியுள்ளது ..* *இறப்பே இல்லையென்றால்* *வாழ்க்கையை நம்மால்*  *புரிந்து கொள்ளமுடியாது ..!* *கவலையே இல்லையென்றால்*  *நம்மால் சந்தோஷத்தை*  *புரிந்து கொள்ள முடியாது ..!* *மனதிற்கு எதிர்மறை*  *தென்படும் போதுதான்*  *எதையும் புரிந்து கொள்ளும் ..!* *இருப்பு நிலைக்கு* *எதிர்மறை*  *எதுவும் கிடையாது ..!* *மனம் எதிர்மறையின்*  *வாயிலாகத்தான்*  *இயங்கும் ..!* *ஆனால் இருப்புநிலை*  *ஒன்றையே சார்ந்தது ..!* *மனம் இரட்டை நிலை*  *கொண்டது ...