இடுகைகள்

நவம்பர் 11, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலிகள் தான்.வாழ்க்கை

*வாழ்க்கையில்* *ஆயிரம் வலிகளும்,* *வேதனைகளும்,* *துன்பங்களும்* *இருக்கத் தான் செய்யும்.* *வாழ்க்கையை* *ரசித்து வாழ வேண்டும்*   *எல்லாம் கடந்தால் தான்* *சிகரங்களை அடைய முடியும்.* *வலிகளை* *ஏற்றுக் கொள்ளாத*  *வரையில்*  *வாழ்க்கையில்* *வளங்களைக்*  *காண முடியாது.* *பெரும்பாலான*  *வெற்றியாளர்களின்*  *சாதனைகளை*  *உரம் போட்டு வளர்ப்பதே* *அவர்களின்*  *பெருந்தோல்விகளும்*,  *பொறுக்க முடியாத* *வலிகளும் தான்.* *வலி வந்த போது* *தான் நாம் இந்த*  *பூமிக்கு வருகிறோம்.* *வலியோடு தான்* *நம் தாய் நம்மைப்* *பிரசவிக்கிறாள்.* *வலிகளால்* *நிரப்பப்பட்டது தான்* *இந்த வாழ்க்கை.* *உடற்பயிற்சி செய்யும்* *போது ஏற்படும்* *வலிகளை பொறுத்து* *கொண்டு மீண்டும் மீண்டும்* *பயிற்சி செய்யும் போது தான்*  *அழகான உடற்கட்டை*   *பெற முடிகிறது.* *இப்படித் தான்*  *இந்த வாழ்க்கையிலும்*  *வலிகளை ஏற்றுக் கொள்ளும்*  *போது தான் வளமான*  *வாழ்க்கை வாழ முடியும்.*