இடுகைகள்

டிசம்பர் 14, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பயம்

 பயந்தவனுக்கு "வலி" நிறைந்த வாழ்க்கை..!துணிந்தவனுக்கோ "வழி" நிறைந்த வாழ்க்கை..!! *இல்லாத ஒன்றை தேடிக்கொண்டே... இருக்கும் ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம்..!!* *தோல்வியெனும் உளியால் செதுக்க செதுக்க... வெற்றியெனும் சிலை கிடைக்கும்..!!* *வாழ்க்கையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் 'பீல்' பண்றத விட... அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லையென 'டீல்' பண்றது நல்லது..!!* *மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதீர்..! மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதீர்..!!* *உங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாதீர்..! நீங்கள் அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறீர்கள் என்று பெருமை படுங்கள்..!!* *மனிதனை மனிதனாக்குபவை.. உதவிகளும், வசதிகளும் அல்ல..!இடையூறுகளும், துன்பங்களுமே..!!* *பொய்கள் உருவாகும் இடத்தில் நம்பிக்கைகள் காலாவதியாகி விடுகின்றன...!* *அடித்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்கை. ஒருவர் மேல் ஒருவர் கோவம் பழி வாங்குதல் அப்படி என்ன தான் சாதிக்க போகின்றோம்.. உணர்ந்து மனம் மாறுவோம் என்றும் மகிழ்வை விதைப்போம்.* *எல்லாவிதமான தேவையற்ற கேள்விகளுக்கு சிறந்த பதில்....

வாழ்வை வாழ்வோம்

  வாழ்வைப் புதுப்பிப்போம். *கவலையை போக்கும்*  *இராஜதிரவமே புன்னகை.* *புன்னகை..!* *முகத்திற்கு மனதிற்கும்* *அழகு ஊட்டுகிறது.* *புன்னகை..!* *புத்துணர்ச்சி ஊட்டும்*  *மாமருந்து.* *நகைச்சுவை உணர்வு*  *நம்மை உயர்த்துவதோடு,* *சோகத்தை தடுக்கிறது.* *மனிதன் சிரிக்கத்*  *தெரிந்த விலங்கு.* *சிரிப்பு...!* *மனிதன் என்கிற* *அறிமுகத்தைத் தருகிறது.* *நகைச்சுவை துன்பத்தின்* *சுமையை எளிதாக்குகிறது.* *பரபரப்பான வாழ்க்கையை* *பரவசப்படுத்துகிறது.* *சோகங்களிலிருந்து* *மீட்டெடுக்கிறது.* *இடுக்கண்*  *வரும்போதும் நகுவோம்.* *இல்லறம் சிறக்க*  *சிரித்து மகிழ்வோம்.* *நாம் சிரித்து*  *வாழவேண்டும் தவறில்லை.* *பிறரைத்தாக்கி, கிண்டலடித்து* *மகிழக் கூடாது.* *தமிழர் வழியுமல்ல.* *நாகரிகமும் அல்ல.* *”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி”* *என வள்ளுவம் கூறுவதை*  *மனதில் ஆழப் பதிய* *வைத்துக்கொள்ள வேண்டும்.* *வீட்டில் அனைவரும்*  *மகிழ்ச்சியாக கூடி* *அமர்ந்து பேசிச்*  *சிரித்து மகிழ்வது*  *நல்ல குடும்பத்திற்கான*  *நாகரிக அடையாளம்.* *நாம் மகிழ்ச்சியில்*  *நமது உடலில் ...