03 அக்டோபர் 2020

முக்கியமானவன்


☮தான் மிக முக்கியமானவன்' என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, ''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்து விடும்?
☮பொய்யான மனிதர்களிடம் இருந்து தான் நாம் உண்மையான வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
☮வெளி உலக விஷயங்களை மட்டுமே செல்பேசியால் தர இயலும்
வெளி உலக அனுபவங்களை ஒரு போதும் செல்பேசியால் தர இயலாது.
☮தவறு ஏதும் செய்யாமல் சில நேரங்களில் சூழ்நிலைக் கைதியாய் சிலர் முன் நாம் நிற்கிறோம்.
☮வருங்காலம் நிம்மதியாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பில் நிகழ் காலத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
☮☮☮☮☮☮☮☮☮☮☮
 
நல்லதே நடக்கும்

கருத்துகள் இல்லை: