☮பொய்யான மனிதர்களிடம் இருந்து தான் நாம் உண்மையான வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
☮வெளி உலக விஷயங்களை மட்டுமே செல்பேசியால் தர இயலும்
வெளி உலக அனுபவங்களை ஒரு போதும் செல்பேசியால் தர இயலாது.
☮தவறு ஏதும் செய்யாமல் சில நேரங்களில் சூழ்நிலைக் கைதியாய் சிலர் முன் நாம் நிற்கிறோம்.
☮வருங்காலம் நிம்மதியாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பில் நிகழ் காலத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
☮☮☮☮☮☮☮☮☮☮☮
நல்லதே நடக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக