05 அக்டோபர் 2020

குறுஞ் சிந்தனை

 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂


*சிக்கல் இல்லாத* 

*மனிதன்* 

*உலகில் இல்லை.*


*சிக்கலை கண்டு* 

*மிரளாமல்,*

*சிக்கலின் காரணத்*

*தன்மை, ஆராய்.*


*திறக்க முடியாத* 

*பூட்டே கிடையாது.* 

*சரியான சாவியைக்* 

*கண்டுபிடிக்காதவர்கள்*

*தான் அதிகம் உண்டு.*


*தீர்க்க முடியாத துன்பம்*

*எதுவும் கிடையாது.* 

*தீர்க்கும் வழியை தீர்க்கமாக* *அறியாதவர்களே உண்டு.*


*இன்று கவலையாகத்*

*தெரியாவது,* 

*நாளை மகிழ்வாய்*

*மாறும், மலரும்.*


*எந்தக் கவலையையும்* 

*ஆராய்ந்து சரியான*

*தீர்வைக் காண்பதே*

*வாழ்வின் உன்னதம்.*


🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️

       *.*

கருத்துகள் இல்லை: